2வது தலைநகரம் விவகாரம்! விளக்கமளித்த முதல்வர்!

Default Image

2வது தலைநகரம் விவகாரம் குறித்து விளக்கமளித்த முதல்வர்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும், மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.

இவர்களை தொடர்ந்து, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியையைத் தான் இரண்டாவது தலைநகராக அறிவிக்கவேண்டும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் அமைப்பது என்பது அமைச்சர்களின் கருத்து. அது தமிழக அரசின் கருத்தல்ல என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்