கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் திட்டம் – தொடங்கி வைத்தார் முதல்வர்!

Published by
Rebekal

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2GB இலவச இன்டர்நெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு வருட காலமாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாணவர்களுக்கான அணைத்து வகுப்புகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் சில குடும்ப சூழ்நிலை காரணமாக மாணவர்கள் பலரால் கார்டு போட்டு படிக்க முடியவில்லை.

எனவே அவ்விதமான மாணவர்களுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வருகின்ற நான்கு மாதங்களுக்கு எல்காட் நிறுவனத்தின் மூலமாக 9.69 லட்சம் மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா கார்டு வழங்கும் திட்டத்தை இன்று முதல் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறக்கூடிய கல்லூரி மாணவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவி கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago