கோவையில் 29 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கோவையில் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 29 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆகவும் உயிரிழப்பின் எண்ணிக்கை 15 ஆகவும் உள்ளது. மேலும் இன்றும் மட்டும் 103 பேர் குணமடைந்த நிலையில், மொத்தம் இதுவரை 365 பேர் வைரஸிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கோவையில் 128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் ஒரு மருத்துவர், நேற்று 10 மாத குழந்தை உள்பட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே மருத்துவமனையை சேர்ந்த மேலும் 2 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். மொத்தம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் குணமடைந்து உள்ளார்கள். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கைதட்டி வழி அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!

அமெரிக்கா வந்துவிட்டேன்., சில்லென வரவேற்ப்பு., வெள்ளை மாளிகையில் சந்திப்பு! பிரதமரின் அடுத்தடுத்த அப்டேட்!

வாஷிங்டன் : பிரதமர் நரேந்திர மோடி கடந்த 3 நாட்களாக பிரான்ஸ் நாட்டில் மேற்கொண்டிருந்த சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது அமெரிக்காவில்…

6 minutes ago

லைக்கா தலையில் இடியை போட்ட விடாமுயற்சி! ஒரு வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த…

39 minutes ago

மீண்டும் மீண்டுமா? தங்கம் விலை உயர்வு..அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற…

1 hour ago

ஜம்மு & காஷ்மீர எல்லையில் பதற்றம்..பாகிஸ்தான் மீறலுக்கு கடும் பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்!

ஜம்மு : ஜம்மு & காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மீண்டும்…

1 hour ago

Live : பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் முதல்.., தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : பாரிஸ் AI உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு, பிரான்ஸ் நாட்டு பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர்…

2 hours ago

“நாங்க செய்யவில்லையா? நீங்க பார்த்தீங்ளா?” ரவி சாஸ்திரி விமர்சனமும்., இங்கிலாந்து கேப்டன் பதிலும்.,

அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும்…

3 hours ago