சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல் -அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

Published by
Venu

20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று பேரவையில்  உணவுத்துறை  அமைச்சர் காமராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக உணவுத்துறை  அமைச்சர் காமராஜர் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்   20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு இன்று  முதல் 29% ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.மேலும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ  காப்பீடு வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் மாற்றி அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் உணவுத்துறை  அமைச்சர் காமராஜர்.

 

Published by
Venu

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago