29ஆம் தேதி வைகுண்ட ஏகதேசியன்று தினகரன் பதவி ஏற்பு

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில்  நடைபெற்ற இடைதேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட T.T.V.தினகரன் சுமார் நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வரும் 29ஆம் தேதியன்று ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார். அன்றைய தினம் மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். 29ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி என்பதால் அன்று பத்தி ஏற்று கொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்