திருச்சி -திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் ,நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் கட்டை ,கற்கள் மற்றும் பாட்டில்கள் கொண்டு மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த தாக்குதலில் 20 -க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. 15- க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய உதவி ஆணையர் மணிகண்டன் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேரும் , நான்காம் ஆண்டு மாணவர்கள் 11 பேரின் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்யப்பட்ட 28 மாணவர்களையும் 7 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவு விட்டார்.இதை தொடர்ந்து போலீசார் திருச்சி உள்ள மத்திய சிறையில் மாணவர்களை அடைந்தனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…