திருப்பூரில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா..பாதிப்பு 108 ஆக உயர்வு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்றும் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அந்த 49 பேரில் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 80 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது 235 ஆக உயந்துள்ளது. தமிழகத்தில் சென்னை தான் கொரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயம்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

6 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

8 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

10 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

10 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

11 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

12 hours ago