தமிழகத்தில் இன்றும் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அதில் 28 பேர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் இன்று 49 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. அந்த 49 பேரில் இன்று மட்டும் திருப்பூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே 80 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 108 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூரில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சென்னையில் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது 235 ஆக உயந்துள்ளது. தமிழகத்தில் சென்னை தான் கொரோனாவால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோயம்பத்தூரில் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 128 ஆக உள்ளது என குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…