கொரனோ பேரிடர் நிதியைக் கூட முழுமையாக மத்திய பாஜக அரசு வழங்கவில்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, கொரனோ பேரிடர் நிதியைக் கூட முழுமையாக வழங்கவில்லை மத்திய பாஜக அரசு, அதிமுக பாஜக கொள்ளை திட்டத்தை கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும்.
அறநிலையத்துறையில் காலியாக உள்ள 25 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். உத்திரமேரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மு.க ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் எனவும் காஞ்சிபுரத்தில் காகித ஆலை, சிப்காட், தொழிற்பேட்டை தொடங்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் நீட் தேர்வு இந்தியைத் திணிக்கும் பாஜகவின் மோடி மஸ்தான் வேலைகள் பெரியார் மண்ணில் எடுபடாது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…