கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் வீடியோக்கள் வெளியிட்டதை எதிர்த்து 250 பா.ஜா.கவினர் கூட்டமாக நடத்திய போராட்டத்தால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மேல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் கூடியது உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…
டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…