கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த 250 பா.ஜா.காவை சேர்ந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் மோசமாகி கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக கூட்டம் கூட கூடாது எனவும் போலீசார் கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், யூ டியூப் சானலில் கறுப்பர் கூட்டம் எனும் உபயோகர்கள் ஆபாச கந்தசஷ்டி புராணம் எனும் வீடியோக்கள் வெளியிட்டதை எதிர்த்து 250 பா.ஜா.கவினர் கூட்டமாக நடத்திய போராட்டத்தால் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மேல் ஊரடங்கு நேரத்தில் கூட்டம் கூடியது உட்பட 3 வழக்குகள் பதிவாகியுள்ளது.
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…
சென்னை : நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி…
டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது' என மாணவி புகார் அளித்திருந்தார். கடந்த…