#BREAKING: அரசு கலைக்கல்லூரிகளில் 25% கூடுதல் இடங்கள்- உயர்கல்வித்துறை அறிவிப்பு..!

Default Image

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கலைப்பாடப் பிரிவுகளில் 25% கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்கள் கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அறிவியல் பாடப் பிரிவுகளில் ஆய்வக வசதிக்கேற்ப கூடுதலாக 25 சதவீதம் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Waqf Bill Discussion Breaks Record
TN RAIN
True Value Homes - ed
GTvsSRH -IPL2025
Ajith Kumar’s Cut-Out Crashes
csk vs kkr tickets