இந்த ஆண்டிற்கான உலக சுற்றுலா தினம் செம்டம்பர் 27 ம் தேதி சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி, கன்னியாகுமரி , கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலங்கள் புரணமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் 26 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் தனியாருக்கு இணையாக அரசு சார்பில் கட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை ஆகிய நகரங்களில் இருக்கும் தமிழ்நாடு அரசு இல்லங்களை சீரமைக்கப்படும் என்ற 13 அறிவிப்புகளை இன்று அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…