₹25.213 கோடி 10 மாவட்டங்களில் அமல்!

Default Image

தமிழக அரசு ₹25.213 கோடி நிலுவையில் உள்ள 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசின் அனுமதியால் சுமார் 49,033 புதிய வேலைவாய்ப்புகள் விரைந்து உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிபேட்டை, திருப்பூ, நாமக்கல்,கோவை, பெரம்பலூர்,கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்