தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது .இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது. கபினி அணை நிரம்பி உள்ளதால் நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
மேலும் நேற்று கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது அணை நிரம்பியதால் கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இந்த இரண்டு அணைகள் மூலம் காவேரி ஆற்றிக்கு 2,40,000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் ஒரே நாளில் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…