தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 18 பேரும், அரசு மருத்துவமனையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த 24 வயது ஆண் ஒருவர் 09.07.2020 அன்று ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கொரோனா சோதனை மாதிரி 09.07.2020 அன்று எடுக்கப்பட்டது. இந்நிலையில் 10.07.2020 அன்று முடிவின் விளைவு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளி கார்டியோஜெனிக் அதிர்ச்சி,மூச்சுக்குழாய் நிமோனியா காரணமாக 09.07.2020 காலை 11.00 மணிக்கு உயிரிழந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 20.06.2020 அன்று ஸ்கிசோஃப்ரினியாவுடன் அனுமதிக்கப்பட்டார். மேலும் கொரோனா சோதனை மாதிரி 02.07.2020 அன்று எடுக்கப்பட்டது. 03.07.2020. முடிவுவின் விளைவு
கொரோனா இருப்பது உறுதியானது. அதன் பின் செப்டிக் காரணமாக நோயாளி 08.07.2020 அன்று மாலை 01.30 மணிக்கு இறந்தார் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…