இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.அப்போது அவர் பேசுகையில், திருத்தணி அருகே கரிம்பேடு ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பகுதிநேர நியாய விலைக்கடை அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலிக்கும்,
2011 முதல் 2019 மே மாதம் வரை, தமிழகம் முழுவதும் 673 முழுநேர நியாய விலைக்கடைகளும், 1722 பகுதிநேர நியாய விலைக்கடைகள் என மொத்தமாக 2,395 கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன என்று பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…