234தொகுதியிலும் காவி கொடி பறக்கும் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சார் ஆவார் என்று இந்து மக்கள் கட்சி சேர்ந்த அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
ரத யாத்திரையை தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத் தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளுக்கு மாறாக ஆன்மீக அரசியல் பரப்புரை யாத்திரை துவங்கியுள்ளது.முன்னதாக இந்த யாத்திரைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டபோதிலும் நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி இந்த யாத்திரையை நடத்துகிறோம்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இந்த 2 கட்சிகள் இல்லாத அரசியல் அதுவும் ஆன்மீக அணியை உருவாக்குவதற்காகவும் தமிழகத்தில் இந்துத்துவா கொள்கையை கால் ஊன்ற செய்வதற்காகவும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் இந்த யாத்திரை நடந்து வருகிறது.
மேலும் சர்கார் மற்றும் விஜய் பட பேனர்களை கிழிப்பதற்கு எதிராக நடிகர் விஜய் ஆதரவாக ரஜினிகாந்த் குரல் கொடுப்பது எல்லாம் இயல்பானது. மேலும் பேசிய அவர் ரஜினிகாந்த் வழி என்றாலே அது தனி வழி.தமிழகத்தில் 234தொகுதியிலும் காவி கொடி பறக்கும்.அதில் ரஜினிகாந்த் தமிழக முதலமைச்சார் ஆவார். ரஜினிகாந்த் முழுமையான ஆன்மீக அரசியல் என்று கூறியதல் ரஜினிகாந்த்க்கு இந்து மக்கள் கட்சி முழுமையான தனது ஆதரவை தருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.மேலும் அந்த அரசியல் திமுக, அதிமுக கட்சிகளை விரட்டி அடிக்கும் என்று தெரிவித்தார்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…