ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் வீரதீர செயல்கள் புரிந்ததாக இந்தியா முழுவதும் சிறந்த காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியரசு தலைவர் விருதை சுதந்திர தினத்தன்று வழங்கி கௌரவிப்பார்.
அந்த வகையில், தமிழகத்தில் வீரதீர செயல்கள் புரிந்தததற்காக 21 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் நேரடியாக சிறந்த காவலருக்காக தேர்ந்தெடுத்த 2 காவலர்களையும் சேர்த்து மொத்தம் 23 காவலர்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 71 பேரும், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 41 பேரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…