தமிழ்நாடு காவல்துறையில் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

Published by
மணிகண்டன்

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறையில் வீரதீர செயல்கள் புரிந்ததாக இந்தியா முழுவதும் சிறந்த காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியரசு தலைவர்  விருதை சுதந்திர தினத்தன்று  வழங்கி கௌரவிப்பார்.

அந்த வகையில், தமிழகத்தில் வீரதீர செயல்கள் புரிந்தததற்காக  21 காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். குடியரசு தலைவர் நேரடியாக சிறந்த காவலருக்காக தேர்ந்தெடுத்த 2 காவலர்களையும் சேர்த்து மொத்தம் 23  காவலர்கள் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 71 பேரும், மஹாராஷ்டிரா மாநிலத்தில், 41 பேரும் குடியரசு தலைவர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago