23 மீனவர்கள் இலங்கை போலிசாரால் சிறைபிடிப்பு

Default Image

ராமேஸ்வரம் மீனவர்கள் ஓகி புயலின் தாக்கத்திற்கு பிறகு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகுகளுடன் 23 மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இலங்கை போலீசார், மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்தனர். இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமில் வைத்துள்ளனர். கைது செய்து அவர்களை விசாரித்து வருவதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்