சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் மக்களுடன் நேரடி தொடர்பில் வேலைபார்த்து வருபவர்கள் காவலர்கள். அவர்களுக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை சென்னையில் மட்டுமே பணியில் ஈடுபட்டு வரும் 22 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தற்போது தகவல் வெளியாகியுளளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…