தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்.
தமிழகத்தில் பல்வேறு பிரிவுகளில் 21 ஐபிஎஸ் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் பிரிவு கூடுதல் டிஜிபியாக சைலேஷ் குமார் யாதவ் புதியதாக நியமிக்கப்பட்டது உட்பட 21 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
7 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. ஐபிஎஸ் அதிகாரி சைலேஷ் குமார் யாதவ் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட எஸ்பியாக சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி எஸ்பியாக இருந்த செந்தில் குமார் சென்னையில் அமலாக்கத்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுளளார்.
கருணாசாகர் ஐபிஎஸ் கூடுதல் ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை துணை ஆணையராக இருந்த வனிதா சென்னையில் பெண்கள்குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…