21 ஆயிரம் மின் கம்பங்களை சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கொடூரன் கஜா….!!இருளில் மூழ்கிய 3 மாவட்ட மக்கள்…!!!

Published by
kavitha

21 ஆயிரம் மின் கம்பங்களை தனது சூறைக்காற்றால் தூக்கி எரிந்த கஜாவால் 3 மாவட்ட மக்கள் இருளில் முழ்கினர்

கொடூரன் கஜா தாண்டவ சூறைக்காற்றால் பிடிங்கி எரிந்த மின் கம்பங்கள் 21 ஆயிரம் மின் கம்பங்ககள் பலத்த சேதம் அடைந்துள்ளது.இந்த மின் கம்பங்கள் அனைத்தும்  திரூவாரூர் மாவட்டத்தில் 3000 மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தது இந்தா ஆண்டு கடலூரை போல் நாகப்பட்டிணத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தியுள்ளது கஜா மேலும்  4000 மின் கம்பங்கள் சாய்ந்தது இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தில் 9000 மின் கம்பங்கள் சாய்ந்தது.இதனால் சாய்ந்த மொத்த மின் கம்பங்கள் 21 ஆயிரம் மின் கம்பங்கள்  சாய்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Image result for மின் துண்டிப்பு

3 மாவட்டத்தில் 2 மின்னழுத்த கோபுரங்கள்,50 துணை மின் நிலையங்கள் ,50 டிரான்ஸ் பார்மர்கள், உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளது.மேலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் போர்க்கால அடிப்படையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தெரிவித்த அவர் உயர் அழுத்த மின்பாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தான் மின் இணைப்புகள் வழங்க முடியும் எனவே 2 அல்லது 3 நாட்களில் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு விடும் விரைவில் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.மேலும் முதற்கட்டமாக நடவடிக்கையாக  மருத்துவமனைகள மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும்  பேரிடர் மீட்பு அலுவலகங்கள் இருக்கும் இடங்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago