சென்னையில் 200 மாநகர பேருந்துகள் இயங்கப்படும் என அறிவிப்பு.!

Published by
Dinasuvadu desk

சென்னையில் ஏற்கனவே 175 பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 25 பேருந்துகள் கூடுதலாக இயக்கம்.

நாடு முழுவதும்கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில்  மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர் மின்சாரம், தலைமைச் செயலகம், உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அரசின் முக்கிய துறைகளை சார்ந்தவர்கள் பணிக்கு வருகின்ற வகையில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 175 பேருந்துகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக  அறிவித்தார். மேலும் தலைமை செயலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் 50 சதவீத ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என உத்தரவிட்டார். இதனால், ஏற்கனவே தலைமை செயலகத்திற்கு இயக்கப்பட்டு வந்த 25 பேருந்துகள் உடன் கூடுதலாக 25 பேருந்துகள் இன்றுமுதல் இயக்கப் படுகின்றன என மாநகர போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் கணேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அத்தியாவசியம், அவசரப்பணி மற்றும் 50% அரசு ஊழியர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள என மாநகர போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து பொதுமக்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

8 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

9 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

9 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

9 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago