தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 21 சட்ட பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளனர்.கூட்டணி குறித்து ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் முடிவு செய்து விட்டனர்.அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கியாக உள்ளது.
இந்நிலையில் மக்களவை , சட்டபேரவை என இரண்டு தேர்தலும் எப்போது வந்தாலும் தனித்து தான் போட்டியிடுவோம் என்று தொடர்ந்து தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றது நாம் தமிழர் கட்சி. அந்த கட்சி சார்பில் மக்களவை தேர்தலுக்கும் , 21 தொகுதி சட்ட பேரவை தேர்தலுக்கு ஆண் , பெண் சரி பாதியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி பாராளுமன்ற தேர்தலுக்கான 40 தொகுதிகளில் 20 பெண் , 20 ஆண் வேட்பாளர்களும் , 21 சட்ட பேரவை தேர்தலில் 11 ஆண் , 10 பெண் வேட்பாளர்களும் என்ற முடிவை அமுலாக்கும் வகையில் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…