தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தற்போது 9 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மாணவிக்கும், சக மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, 2 வாரம் விடுமுறை கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மேலும் 36 பேருக்கு உறுதியானது. மேலும் ஒரு ஆசிரியருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…