சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து 20 பேர் வீடு திரும்பினர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது 210-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றினால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரஸ் தொற்று தமிழகத்திலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வந்த, 20 பேர் இப்பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்கள் கூறுகையில், பிரதமர், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, செவிலியர்கள் தங்களை தாய் போல கவனித்ததாகவும் கூறியுள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…