பாண்டி பஜாரில் 20 லட்சம் கொள்ளை…போலீஸ் தீவிர விசாரணை விசாரணை…!!

Published by
Dinasuvadu desk

சென்னையில் உள்ள பாண்டி பஜாரில் வணிக வளாகத்தில் அலுவலக மற்றும் கடையில் ஒரு லட்சம் 20 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் முதல் தளத்தில் N.P.R என்ற வெளிநாட்டு பண பரிமாற்ற நிறுவனமும் தரைதளத்தில் பிரின்ஸ் கோல்டு கவரிங் மும்பை மேட்ச் சென்டர் என்ற கடையும் இருந்து வருகின்றது.இதில் வணிக வளாகத்தின் மாடி வழியாக நேற்று இரவு நுழைந்த கொள்ளையர்கள் பணபரிமாற்ற பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார்.

இதில் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.இதனை தொடர்ந்து கொள்ளையர்கள் கோல்ட் கவரிங் கடையுள் நுழைந்து  போது அங்கே பணம் ஏதும் இல்லாத நிலையில் துணிக்கடையில் ஒரு லட்சம் ரூபாயும் பணத்தையும் , வெளிநாட்டு கடிகாரத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.கொள்ளையர்கள் தனது கைக்கடிகாரத்தை விட்டுச் சென்றுள்ள நிலையில் சிசிடிவி காட்சிகள் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Published by
Dinasuvadu desk
Tags: #Chennai

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

46 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago