அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டி.டி.வி.தினகரன் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார் .அவர் கூறுகையில், திருப்பரங்குன்றம் தேர்தலில் தினகரனின் ரூ. 20 சிஸ்டம் செல்லுபடியாகாது. எதிரிகள் என்று வந்துவிட்டால் அவர்களை எதிர்க்க அதிமுக வியூகம் வைக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் பதில் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,ஆர்.கே நகரில் அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.விரைவில் முறைகேடான அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்.ஆட்சி முடிவுக்கு வரும் அறிகுறிதான் மின்வெட்டு .மேலும் தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது, மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…