2-வது முறை கொரோனா வைரஸ் தாக்கி செவிலியர் உயிரிழப்பு.!

Published by
பால முருகன்

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது, இந்த நிலையில் கொரனோ வைரசால் பல மருத்துவர்கள் மற்றும் போலீஸ்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோரணா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,

இவர் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 53,  இவர் கடந்த மார்ச் மாதம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் கொரனோ வார்டில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் , மேலும் சிகிச்சை முடிந்து இரண்டாவது பரிசோதனையில் கொரனோ தொற்று இல்லை எனவே முடிந்த முடிவு வந்ததும் வீடு திரும்பினார் .

அதற்கு பிறகு இவரை வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு ஓய்வில் இருந்தார் , இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கோரனோ தொற்று அறிகுறி ஏற்பட்டது மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யும் போது இரண்டாவது முறையாக கொரனோ வைரஸ் தாக்கியது  தெரிய வந்ததை அடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்,  மேலும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இவருக்கு நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதாகவும்  கூறப்படுகிறது . 

Published by
பால முருகன்
Tags: covid

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago