2-வது முறை கொரோனா வைரஸ் தாக்கி செவிலியர் உயிரிழப்பு.!

Published by
பால முருகன்

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரனோ வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் பல உயிர்கள் பாதிக்கப்படுகிறது, இந்த நிலையில் கொரனோ வைரசால் பல மருத்துவர்கள் மற்றும் போலீஸ்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கோரணா வார்டில் பணியில் இருந்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் ,

இவர் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் இவருக்கு வயது 53,  இவர் கடந்த மார்ச் மாதம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் கொரனோ வார்டில் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதம் அவருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டு பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் , மேலும் சிகிச்சை முடிந்து இரண்டாவது பரிசோதனையில் கொரனோ தொற்று இல்லை எனவே முடிந்த முடிவு வந்ததும் வீடு திரும்பினார் .

அதற்கு பிறகு இவரை வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு ஓய்வில் இருந்தார் , இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கோரனோ தொற்று அறிகுறி ஏற்பட்டது மீண்டும் அவருக்கு பரிசோதனை செய்யும் போது இரண்டாவது முறையாக கொரனோ வைரஸ் தாக்கியது  தெரிய வந்ததை அடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்,  மேலும் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இவருக்கு நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதாகவும்  கூறப்படுகிறது . 

Published by
பால முருகன்
Tags: covid

Recent Posts

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

13 நாடுகளில் தேதி குறிச்சாச்சி: வயசாகிடுச்சுன்னு நினைக்காதீங்க… இனி தான் ஆரம்பமே – இளையராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…

20 minutes ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வி..கோப்பையை வென்றபிறகு பேசிய விராட் கோலி!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…

45 minutes ago

LIVE: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு முதல் சாதனை செய்த இளையராஜா வரை!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…

1 hour ago

பாஜகவுடைய ஏவலால் பல கட்சிகள் நம்மளை குறைகூறுகிறார்கள்! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!

சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…

2 hours ago

வடசென்னை 2 வருது…வருது! மாற்றி மாற்றி பேசும் வெற்றிமாறன்…டென்ஷனில் ரசிகர்கள்!

சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…

3 hours ago

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

3 hours ago