பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா?
மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள், விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அந்த பரப்புரையில், திமுக பெண்களை இழிவாக பேசுவதாக கூறிய பிரதமருக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பேசியிருந்தார்.
அவர் பேசுகையில், திமுகவை குறித்து பேசும் பிரதமர் மோடிக்கு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில், 2 பெண்கள் பரிதாபமாக சூட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த செய்தி பிரதமருக்கு தெரியாதா? இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்தாரா? அல்லது இரங்கல் தெரிவித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எனது தாயார், நட்டு மக்களின் நலனுக்காக உயிரை கொடுத்தவர் என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…