பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் – கல்லூரி முதல்வர்

Published by
murugan

நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அரும்பாக்கத்தில் பேருந்து ஒன்றில் பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் மோதி கொண்டனர்.இந்த சம்பவத்தில் வசந்த் என்ற மாணவன் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.

இது குறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருண்மொழி செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் நேற்று பட்டாகத்தியுடன் பேருந்தில் மோதி கொண்ட இரண்டு மாணவர்கள் மீது தற்காலிகமாக நீக்கம் செய்து உள்ளனர்.மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

மேலும் கல்லூரியில் எந்த வித அசம்பாவிதமும் நடக்கவில்லை.மாணவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட குடும்ப சூழல் முக்கிய காரணம் என கூறினார்.கல்லூரியில் மாணவர்கள் ஆயுதங்களை எடுத்து வருவது இல்லை.மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாலும் , கல்லுரிக்கு அவபெயரை ஏற்படுத்தியதாலும் மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உள்ளோம்.

மோதலில் ஈடுபடும் மாணவர்களை திருத்துவற்காக மனநிலை ஆலோசனைகள் கொடுக்கப் படுகிறது.இப்போதும் மாணவர்களை கண்காணிக்க ஆசிரியர்கள் கொண்ட குழு அமைத்து உள்ளதாக கூறினார்.

Published by
murugan

Recent Posts

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

3 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

24 mins ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

1 hour ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

1 hour ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

1 hour ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

2 hours ago