ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் நகர் மற்றும் கிராம ஊரக திட்ட ஆணையராக பதவி வகித்து வரும் பியுலா ராஜேஷ் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையராக இடமாற்றப்பட்டார்.
இந்நிலையில் சிஎம்டிஏ முதன்மை செயலாளராக உள்ள ராஜேஷ் லக்கானிக்கு தமிழக அரசின் அடுத்த உத்தரவு வரும்வரை நகர மற்றும் கிராம திட்ட ஆணையராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இடமாற்றத்திற்கான இந்த உத்தரவை தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
இந்த இடமாற்றம் குறித்து தலைமை செயலகத்தில் கசிந்த தகவல்களானது சமீபத்தில் நீதிமன்றத்தில் தொடர்ந்து அவமதிப்பு வழக்களை சந்தித்து வரும் தமிழக அரசால் வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்ற நீதிபகளே அதிருப்தி தெரிவித்தநர்.மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை மதிக்காத போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருவதாககும் கண்டனம் தெரிவித்ததோடு தனது காட்டத்தையும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் நகரமைப்புத் துறை இயக்குனர் பீலா ராஜேஷ் ஜனவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…