பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 அரசு மருத்துவர்கள் கைது.
இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில், கொரோனா பரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் முனைப்புடன் செயல்பட்டு, மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த வகையில், சென்னையில் தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் கொரோனா மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்காக தங்கி இருந்தார். அப்போது வெற்றி செல்வன் என்ற மருத்துவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து, அதே விடுதியில் தங்கியிருந்த மற்றோரு பெண் மருத்துவர் தனக்கு மோகன் ராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இரண்டு அரசு மருத்துவர்களையும், தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…