தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.
சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வுரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா..? வேண்டாமா..? என்பது குறித்து முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா மத்தியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது சாத்தியமா..? என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மேலும்,கொரோனா குறைந்த பிறகு தேர்வு நடத்தலாமா..? அல்லது தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர்த்து கணிதம், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களை மட்டும் தேர் நடத்தலாமா..? அல்லது தேர்வு நேரத்தை குறைத்து தேர்வு நடத்தலாமா போன்ற அவை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…