2 டன் செம்மரக்கட்டைகள் வேனில் கடத்தப்பட்டது.இந்தவேனை காவல்துறை மடக்கி பிடித்துள்ளனர்.
செம்மரக்கட்டைகள் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் அருகே சரக்குவேனில் கடத்திவரப்பட்டது.இதில் கடத்திவரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.
மறைமலைநகர் அருகே செட்டிபுண்ணியம் பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர்.அப்போது மகேந்திராசிட்டி அருகே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சரக்குவேனை போலீசார் மடக்கினர்.
இந்நிலையில் ஓட்டுநனர் சரக்குவேனை சாலையில் நிறுத்திவிட்டு தப்பி சென்ற நிலையில், அதனை சோதனை செய்தபோது தக்காளி பெட்டிகளுக்கு அடியில் மறைத்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சரக்குவேன் மற்றும் 2 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து, கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…