டாஸ்மாக் கடையில் முதல் நாளை விட 2-வது நாள் 30 கோடி குறைவு!

Default Image

முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக அடைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திறக்கப்பட்டது. இதனால், மதுபான பிரியர்கள், மதுக்கடைகளில் நீண்ட நேரம் காத்திருந்து, மது வாங்கி சென்றனர். 

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் கடையை திறந்த முதல் நாளை விட, ஞாயிறுக்கிழமையான நேற்று வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் நாளில் ரூ.163 கோடிக்கு மது விற்பனையான நிலையில், 2-வது நாளான நேற்று 5 மண்டலங்களிலும் ரூ.133.1 கோடிக்கு மட்டுமே மது விற்பனையாகியுள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளான நேற்று, ரூ.30 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்