, நெல்லை மாவட்டத்தில் 2-ஆம் நாளாக சுற்றுப்பயணம் செய்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மக்களை சந்தித்து வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்திப்பதற்காக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கிய பயணம் இன்று 3-வது நாளை எட்டியுள்ளது. நேற்று நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், 2-ஆம் நாளாக நெல்லை மாநகர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்தித்தார்.
பாளையங்கோட்டையில் மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், தான் பயணம் செய்து வருவது மக்களைப் புரிந்து கொள்ள மட்டுமே என்றும், வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் இல்லை என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…