கடந்த இரண்டு மாதங்களில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவில் உண்டியலில் 1 கோடியே 2 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
விடுமுறை காலமான ஏப்ரல் மாதம் இறுதி தொடங்கி தற்போது வரை உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை அறநிலையத்துறையினரால் கணக்கிடப்பட்டது.
அதில், 1 கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் ரொக்கமும், 882 கிராம் எடையுள்ள தங்கமும், 5 ஆயிரத்து 75 கிராம் எடையுள்ள வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…