+2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு…!!!

Default Image

2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்கம், 2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. scan.tndge.in என்ற இணையத்தில் மறுமதிப்பீடு கோரியவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்