#BREAKING: தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிப்பு..!

Published by
murugan

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2020-21 கல்வி ஆண்டைப் பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் இருந்து 11 ஆம் வகுப்பு வரை படிக்க கூடிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக 10 மற்றும் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுதக்கூடிய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 1 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு கோடி பேருக்கு மேல் உள்ளனர். அதில், 12-ம் மாணவர்கள் மட்டுமே 10 லட்சம் பேர் உள்ளனர். மீதமுள்ள 90 லட்சம் பேர் 1 லிருந்து 11 வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றிய கவலையில் உள்ளனர்.

காரணம் கடந்த ஆண்டு முதல் பள்ளிக்கு மாணவர்கள் சரியாக செல்லவில்லை இதனால் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பெற்றோர்கள் உள்ளனர். இந்நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு முடிவுற்ற பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும்.

பள்ளிகள் திறந்த உடன் இலவச பாடப்புத்தகங்கள் இதர நல்ல திட்டங்கள் வழங்குவது குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்துள்ளார்.

எந்த மாணவரையும் தேக்க நிலையில் வைக்க கூடாது எந்த குழந்தையையும் பள்ளியை விட்டு வெளியேற்றக்கூடாது எனவும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி பதிவேட்டில் மாணவர்களின் தேர்ச்சி விவரத்தை பதிய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

1 hour ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

3 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

5 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

6 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

6 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

9 hours ago