தமிழகத்தில் கொரோனா ஓயவில்லை எனவும், மேலும் 1,956 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதிலும், குறிப்பாக கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இன்னும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஓயவில்லை எனவும், தமிழகத்தில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனி நபர் இடைவெளி கேள்வி குறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது எனவும் தெரிவித்து உள்ளார்.
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…
சென்னை : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…
சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…
ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…
டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…