19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் சின்ன மேடு மற்றும் கூழையாறு கிராமங்களில் 19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் மற்றும் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மீன்வலை பின்னும் கூடம், ஏலக்கூடம் ஆகியவை கட்டப்பட்டு கொண்டிருப்பதால் கிராம மீனவர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…