தூத்துகுடியில் பறிமுதல் செய்யப்பட்ட 180 வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு!

Published by
கெளதம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவித்துள்ள நிலையில் பலர்  இந்த உத்தரவை அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியே வருகின்றனர்.
அப்படி தேவைல்லாமல் வெளியே வருபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இதுவரை 2115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , 2486 பேர் கைது செய்யப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப  உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என டி.ஜி.பி திரிபாதி அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 180 வாகனங்கள் திருமப ஒப்படைக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசையின் படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தல் திரும்ப பெற வேண்டும் தகவலை முதலில் அனுப்பப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

25 minutes ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

52 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

2 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

3 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

4 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

4 hours ago