18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்..! உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது …!தொல்.திருமாவளவன்

Default Image

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. 20 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தலை நடத்த வேண்டும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தலோடு 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்