18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு:விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு!

Default Image

வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்  18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

முன்னதாக 18 எம.எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள்  மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்