ஹைதிராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் விசாரணையின் போது தப்பி செல்ல முயன்றதாக கூறி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தாவது பாலியல் வன்கொடுமை குற்றம் குறையும் என நினைத்தால், தற்போதும் அது தொடர்கதையாகவே இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு 17 வயது இளம் பெண் கடந்த 10 ஆம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோர்கள் தேடி பார்த்து கிடைக்காமல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
அப்பெண்ணை தேடி தீவிரமாக விசாரணையில் களமிறங்கினர். அதன் பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமேஷ் குமார் என்பவர் மீது சந்தேகமடைந்து அவரை கைது செய்து விசாரிக்கையில், அந்த நபர் தான் அப்பெண்ணை கடத்தி கடந்த 5 நாட்களாக பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணை மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…