பொது இடங்களில் குப்பை கொட்டுவது, கழிவுகளை கொட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக சென்னை மாநகராட்சி 318 நபர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் முன்பை விட விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டு அபத்தங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதில், பொது இடங்களில் குப்பை கொட்டியதாகவும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டியதாகவும், விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் இதுவரையில் 318 பேர் மீது புகார்கள் பதியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இதுவரையில் 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…