அதுல்ய மிஸ்ரா தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக நாளை விசாரணையைத் தொடங்க உள்ளார்.
குரங்கணி பகுதியில் காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 17 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா இன்று போடி செல்கிறார். விபத்துக்கான சூழ்நிலை, டிரக்கிங் ஏற்பாட்டாளர்களின் பங்கு மற்றும் தவறுகள், டிரெக்கிங்குக்கு அனுமதி தொடர்பான வனத்துறை விதிகள் உள்ளிட்டவை குறித்து நாளை முதல் அவர் விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…