புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி தீர்த்து வைத்ததுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமயம் போசம்பாட்டி நகரில் முன்விரோதம் காரணமாக ஒரே சமூகத்தை சேர்ந்த இருதரப்பினரிடையே எழுந்த அரிவாள் சண்டையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து அங்கு விரைந்த காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அது தோல்வியில் முடிந்துள்ளது.
இதனால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 307 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 பிறையும் திருமயம் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 16 போரையும் இந்திராகாந்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…