மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பல தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் தமிழக அரசு ரேஷன் கடை பொருட்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து ஏப்ரல் மாத பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அடுத்து, மே மாத ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், மே மாதத்திற்கான விலையில்லா நியாய விலைக்கடைபொருட்கள் மே-4ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திருவாரூரில் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்தார். மேலும், ‘ஒரு நாளைக்கு 150 பேர் வீதம் நியாயவிலை கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.’ என அவர் தெரிவித்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…