நாளை முதல்தூத்துக்குடியில் தூத்துக்குடியில் 150 பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் கடந்த 2 மாதத்துக்கு மேலாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படாமல் உள்ளது. தற்பொழுது மக்கள் நலன் கருதி தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால் பேருந்துகள் கட்டுப்பாடுகளுடன் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை முதல் பேருந்துகள் இயக்கலாம் எனவும், நாளை முதல் 150 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…